வவுனியா மாணவி கண்டுபிடித்த கருவிக்கு உரிமைகோரும் தனியார் நிறுவனம்!
வவுனியா வைரவப்புளியங்குளம் பத்தாம் ஒழுங்கையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியின் இயக்குனர் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர் ப.கமலேஸ்வரிக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இது தொடர்பில் பாடசாலை அதிபர் நேற்றிரவு வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார். சம்பவம் குறித்து தெரியவருகையில் , அண்மையில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவியொருவர் இரத்தப் பரிசோதனைக்காக இரத்தத்தினை தானியங்கி முறையில் நோயாளர்களிடம் பெறும் ரோபோ இயந்திரத்தினை கண்டுபிடித்துள்ளார். பாடசாலையின் அதிபரின் ஒத்துழைப்புடனும் பாடசாலை ஆசிரியர்களின் துணையுடன் … Continue reading வவுனியா மாணவி கண்டுபிடித்த கருவிக்கு உரிமைகோரும் தனியார் நிறுவனம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed